சேத்தியாத்தோப்பு: காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

X
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS சேத்தியாதோப்பு உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அறிவுரை வழங்கினார். சேத்தியாதோப்பு துணை காவல் கண்காணிப்பாளர் விஜிகுமார் உடன் இருந்தார். இது மட்டும் இல்லாமல் பல்வேறு இடங்களில் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Next Story

