ராணிப்பேட்டை:விலையில்லா தையல் இயந்திரங்களை வழங்கிய ஆட்சியர்!

ராணிப்பேட்டை:விலையில்லா தையல் இயந்திரங்களை வழங்கிய ஆட்சியர்!
X
விலையில்லா தையல் இயந்திரங்களை வழங்கிய ஆட்சியர்!
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (24.03.2025) நடைபெற்ற திங்கள் கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.யு.சந்திரகலா, மாவட்ட ஆட்சியரின் தன் விருப்பக் கொடை நிதியிலிருந்து 2 பயனாளிகளுக்கு 5 .6,500/- Å .13,000/-மதிப்பீட்டிலான விலையில்லா தையல் இயந்திரங்களை வழங்கினார்கள். மேலும் இதில் அரசு துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Next Story