ரயிலில் புகையிலை கடத்தியவர்கள் கைது

ரயிலில் புகையிலை கடத்தியவர்கள் கைது
X
ரயிலில் புகையிலை கடத்தியவர்கள் கைது
கோயம்புத்தூர் ரயிலில் புகையிலை கடத்திய அக்கா தம்பி கைது விருதுநகர் ரயில் நிலையத்திற்கு வந்த கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு வண்டியில் உதவி ஆய்வாளர் திரு கார்த்தி ரகுநாத் தலைமையிலான போலீசார் சோதனை செய்து வரும்பொழுது மேற்படி வண்டியின் எஸ் போர் பெட்டியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இரு நப இரு நபர்களை பிடித்து விசாரித்த பொழுது அவர்கள் கொண்டு வந்த இரண்டு டிராவல்ஸ் சூட்கேஸ்கள் மற்றும் சோல்டர் பேக்கில் சுமார் 50 கிலோ மதிக்கத்தக்க கணேஷ் புகையிலை கூள்ளி புகையிலை விமல் பான் மசாலா ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு இருவர் மீதும் விருதுநகர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர் இவர்கள் இதுபோன்று தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர் மேற்படி இரு நபர்கள் மீதும் மதுரையில் புகையிலை கடத்தியதாக வழக்கு நிலுவையில் உள்ளது
Next Story