திண்டுக்கல்லில் வெளிநாட்டு ஆந்தை

X
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வெளிநாட்டு ஆந்தை ஒன்று சுற்றிக்கொண்டு இருந்து. இதையடுத்து சிறிது நேரத்தில் தரையில் இறங்கியது. தந்தையை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்தனர். பின்னர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த வனத்துறையினர் விரைந்து மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் மாநகராட்சி ஊழியர்கள், வெளிநாட்டு ஆந்தையை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
Next Story

