முன்னாள் காவலர் படுகொலை வழக்கு-மகன் முறையீடு

X
நெல்லையில் கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் காவலர் ஜாகிர் உசேன் பிஜிலி வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது மகன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்துள்ளார். மனுவை விசாரித்த நீதிபதிகள் விசாரணை நிலையை அறிக்கையாக தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு 8 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Next Story

