அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சட்ட ஆலோசனை விழிப்புணர்வு முகாம்
பெரம்பலூர் வட்டம் செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று மாலையில் மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், பள்ளியில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு அமைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார் . உதவி ஆசிரியர்கள் அருள்செல்வி, மைனாவதி உட்பட பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story




