கோடை வெயில் - தர்பூசணி விற்பனை படுஜோர்

X

வருகின்ற நாட்களில் அதிகமாக ஏற்படும் அதை சமாளிக்க பொதுமக்கள் முடிந்தளவுக்கு வெளியே வராமலும் அதிக நீர்ச்சத்துள்ள பொருட்களை வழங்க வேண்டும் என மருத்துவர்கள் வேண்டுகோள்
கோடை வெயில் - தர்பூசணி விற்பனை அமோகம்! பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள தண்ணீர் பழங்களை மக்கள் அதிகளவில் எடுத்து கொள்கின்றனர். ஒரு கிலோ தர்பூசணி 15-25 ரூபாய்க்கு விற்கப்படுவதால் அதனை ஏராளமான மக்கள் வாங்கிச் செல்கின்றனர். இதன் காரணமாக தர்பூசணி விற்பனை அமோகமாக உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தர்பூசணி பழங்களில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் அதனால் அதிக வெயிலில் நீர்ச்சத்து உள்ள பொருட்களை அதிகமாக பருக வேண்டும் என மருத்துவர்கள் பொது மக்களிடம் வேண்டுகோள்
Next Story