வல்லத்தில் பயனாளிகளுக்கு வீடுகட்ட ஆணை வழங்கிய மு.அமைச்சர்

X
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி வட்டம்,வல்லம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், (PM - JANMAN) PMAY-G திட்டத்தின் கீழ் 27 பயனாளிகளுக்கு 1 கோடியே 37 லட்சத்து 49 ஆயிரத்து 750 ரூபாய் மதிப்பீட்டில் வீடு கட்டும் உத்தரவு ஆணை முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ வழங்கினோம். உடன் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார், ஒன்றிய பெருந்தலைவர் அமுதா ரவிக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், அரசு துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Next Story

