தென்காசி அருகே தாயை தாக்கிய மகன் கைது

தென்காசி அருகே தாயை தாக்கிய மகன் கைது
X
தாயை தாக்கிய மகன் கைது: போலீசார் விசாரணை
தென்காசி மாவட்டம் கடையம் அருகே காணவூர் பகுதியை சேர்ந்தவர் தாமரை இவரது மகன் ஞானராஜ் (29) இவர் நாள் தோறும் மது அருந்திவிட்டு தாயிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று வழக்கம் போல் மது அருந்திவிட்டு வீட்டில் தாய் தாமரையிடம் தகராறு செய்த போது, தாய் அதனை தட்டி கேட்டுள்ளார். இதனால் தாய் என்று பார்க்காமல் அவர் தாக்கியுள்ளார். அவர் தாய் தாமரை அளித்த புகார் அடிப்படையில் ஞானராஜை கடையம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story