உடல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவின் புதிய ஆய்வு மையம் திறப்பு

மதுரையில் உடல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவின் புதிய ஆய்வு மையம் திறப்பு விழா நடைபெற்றது.
மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் உடல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவின் புதிய ஆய்வு மைய துவக்க விழாவில் வேலம்மாள் மருத்துவக் கல்லூரி தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். வேலம்மாள் மருத்துவக் கல்லூரியில் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் திருநாவுக்கரசு சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி தீன் டாக்டர் ரத்தினவேலு மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் கணேஷ் பிரபு மருத்துவ தலைமை நிர்வாக அதிகாரி மணிவண்ணன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரிசிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி டீன் ரத்தினவேல் கூறுகையில் உடல் மாற்று அறுவை சிகிச்சையில் சென்னை அரசு மருத்துவமனையில் பணியாற்றிய உதுநிலை மருத்துவர் டாக்டர் ராஜேஷ் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை செய்தவர் தற்போது வேலம்மாள் குழுமத்தில் இணைந்து புதிய கல்லீரல் மாற்று அறுவை சிகிட்சை மேம்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என கூறினார். வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் டாக்டர் திருநாவுக்கரசு வேலம்மாள் சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சியின் டீன் டாக்டர் ரத்தினவேல்,மருத்துவமனை துணை தலைவர் விவேக் ஆனந்த், இயக்குனர் சந்தோஷ், மருத்துவர் கண்காணிப்பாளர் டாக்டர் கணேஷ் பிரபு தலைமை நிர்வாக அதிகாரி மணிவண்ணன் அறுவை சிகிச்சை இரைப்பை குடல் மருத்துவத்தின் தலைமை வழிகாட்டி மற்றும் துணை பேராசிரியர் டாக்டர் ஜாய் வர்கீஸ் இருதயவியல் இயக்குனர் டாக்டர் சண்முகம் சுந்தரம் இருதவியல் மற்றும் ஆய்வகங்களின் இயக்குனர் டாக்டர் எம் எஸ் ராம் பிரசாத் மற்றும் அறுவை சிகிச்சை முன்னாடியின் மூத்த ஆலோசகர் டாக்டர் எம் செந்தில் மற்றும் பல்வேறு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story