பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் வரத்து அதிகரிப்பு

பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் வரத்து அதிகரிப்பு
X
பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் வரத்து அதிகரிப்பு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (01.04.2025) நெல் பொன்மணி வரத்து 30 மூட்டை, உளுந்து வரத்து 10 மூட்டை, பணிப்பயிர் வரத்து 15 மூட்டை, தினை வரத்து 2 மூட்டை, மணிலா மற்றும் எள் வரத்து தலா 1 மூட்டை என மொத்தம் 59 மூட்டை வந்துள்ளது.
Next Story