மின்வாரியத்தில் சிறப்பு முகாம்

மின்வாரியத்தில் சிறப்பு முகாம்
X
05-04-25 அன்று மின் பொறியாளர் அலுவலகத்தில் மின்வாரிய சிறப்பு முகாம் நடைபெறுகிறது பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது
பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள மின் பொறியாளர் அலுவலகத்தில் மின் வாரிய சிறப்பு முகாம் வருகின்ற ஐந்தாம் தேதி நடைபெறுகிறது. மின் கட்டண புகார்,மின் அளவி பழுது , குறைந்த மின்னழுத்தம் ,சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் மற்றும் அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்கள் தெரிவிக்கலாம் இந்த வாய்ப்பினை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பயனாளிகளும் உங்கள் புகார்களை தெரிவித்து பயனடையலாம்
Next Story