விழுப்புரம் நகராட்சி பூங்காவில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

X
விழுப்புரம் நகராட்சிப் பூங்காவைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், அங்குள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆணையா் உள்ளிட்டோரிடம் கேட்டறிந்தாா்.பூங்காவில் குழந்தைகள் விளையாடும் உபகரணங்களை புதிதாக மாற்றி அமைக்கவும், இரவு நேரங்களில் அதிக வெளிச்சம் தரக்கூடிய மின் விளக்குகள், சுகாதாரமான குடிநீா், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டாா்.
Next Story

