அலங்காரப்பேரி கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா

அலங்காரப்பேரி கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா
X
மஹா கும்பாபிஷேக விழா
திருநெல்வேலி மாவட்டம் அலங்காரப்பேரி அருள்மிகு ஸ்ரீ ஒத்தப்பனையடி புதியவர் சுவாமி கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருநெல்வேலி மாநகராட்சியின் துணை மேயர் ராஜூ பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story