மாவட்டத்தில் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை கட்டாயம் : மாவட்ட ஆட்சியர்

மாவட்டத்தில் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை கட்டாயம் : மாவட்ட ஆட்சியர்
X
பெயர் பலகை
தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், ஒட்டல்கள், தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் தமிழில் பெயர் பலகை வைக்க குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தேனி மாவட்டத்தில் செயல்படும் நிறுவனங்கள் தங்கள் பெயர் பலகைகளை மே.15.க்குள் தமிழில் வைத்திட வேண்டும். அதன் பிறகும் தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
Next Story