தேனியில் நெஞ்சு வலியால் இளைஞர் மரணம்

தேனியில் நெஞ்சு வலியால் இளைஞர் மரணம்
X
வழக்குப்பதிவு
தேனியை சேர்ந்தவர் நேரு (32). இவருக்கு நேற்று (ஏப்.3) திடீரென நெஞ்சு ஏற்பட்டுள்ளது. அவரை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  அனுமதித்தனர். சிகிச்சையில் இருந்த நேரு நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தேனி அல்லிநகரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
Next Story