தேவதானப்பட்டி அருகே இருசக்கர வாகன விபத்தில் முதியவர் உயிரிழப்பு

தேவதானப்பட்டி அருகே இருசக்கர வாகன விபத்தில் முதியவர் உயிரிழப்பு
X
வழக்குப்பதிவு
தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை பகுதியை சேர்ந்தவர் ஜெயமணி (70). இவர் மார்.25ம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் தேவதானப்பட்டி சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த ஜெயமணி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். போலீசார் நேற்று (ஏப்.3)வழக்கு பதிவு.
Next Story