ஜெயங்கொண்டம் எம்எல்ஏ சட்டமன்ற கூட்டதொடரில் கலந்துகொள்ள சென்னை சென்றுள்ளதால் உதவியாளர்கள் செல்போனை தொடர்பு கொள்க

ஜெயங்கொண்டம் எம்எல்ஏ சட்டமன்ற கூட்டதொடரில் கலந்துகொள்ள சென்னை சென்றுள்ளதால் உதவியாளர்கள் செல்போனை தொடர்பு கொள்க
X
ஜெயங்கொண்டம் எம் எல் ஏ சட்டமன்ற கூட்டத் தொடரில் கலந்துகொள்ள சென்னை சென்றுள்ளதால் உதவியாளர்கள் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
அரியலூர், ஏப்.6- ஜெயங்கொண்டம் எம் எல் ஏ உதவியாளர் ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- ஏப்.6 தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணி முதல் ஏப்ரல் 9 தேதி வரை) ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க.கண்ணன் 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக சென்னை சென்றுள்ளதாகவும். அவசர அழைப்பபிற்கு ஜெயங்கொண்டம் எம் எல் ஏ உதவியாளரின் செல்போன் நம்பர் 90474 50699 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டுமென அதில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது..
Next Story