நெமிலி:நகை கடையில் செயின் திருடிய பெண் கைது

X

நகை கடையில் செயின் திருடிய பெண் கைது
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பஜார் பகுதியை சேர்ந்தவர் சுசில்குமார். இவர் அதே பகுதியில் நகை மற்றும் அடகு கடை வைத்துள்ளார்.கடந்த மாதம் 23ஆம் தேதி சுசில்குமாரின் கடைக்கு வந்த பெண் ஒருவர், நகை வாங்குவது போன்று ஒன்றை சவரன் செயினை திருடி சென்றார். நெமிலி போலீசார் இதனை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், திருவள்ளூரை சேர்ந்த ரஹானா என்பவர் நகையை திருடியது தெரியவந்தது.இதனை அடுத்து அவரை கைது போலீசார் செய்தனர்.
Next Story