பல நாட்களாக வடியாத நீர்-பொதுமக்கள் கோரிக்கை

X
திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மங்கம்மாள் சாலையில் தனியார் பேருந்துகள் நிற்கும் இடத்தில் மழை தண்ணீர் தேங்கி பல நாட்களாக இன்னும் வடியாத நிலையில் காணப்படுகின்றது. இதனால் தண்ணீரில் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதற்கு பஞ்சாயத்து நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

