பெரம்பலூர் ஆட்சியர் அலுலகத்தில் ஆர்ப்பாட்டம்

X
பெரம்பலூர் ஆட்சியர் அலுலகத்தில் ஆர்ப்பாட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு ஒன்றியத்திலும் உள்ள தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

