சந்தன அலங்காரத்தில் ஆதி சிவன்..

மதுரை தவிட்டு சந்தை பகுதியில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
மதுரை தவிட்டு சந்தை பந்தடி 5வது தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஆதி சிவன் கோவிலில் இன்று (ஏப்.10) வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு ஆதி சிவனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரத்தில் பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வழிபாட்டுக்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
Next Story