சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்பு
மதுரை மாநகர காவல் அலுவலகத்தில் இன்று. (ஏப்.11)மாநகர காவல் ஆணையர் லோகநாதன், அவர்களின் தலைமையில் காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் “சமத்துவ நாள் உறுதிமொழியை” எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் காவல் துணை ஆணையர் (தெற்கு), காவல் துணை ஆணையர் (தலைமையிடம்), காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story




