ஸ்ரீ செல்லியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு!

X
வேலூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீ செல்லியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 11) அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
Next Story

