ஓசூர் பஸ் நிலையத்தில் ஆண் சடலம் – போலீசார் வசாரணை.

ஓசூர் பஸ் நிலையத்தில் ஆண் சடலம் – போலீசார் வசாரணை.
X
ஓசூர் பஸ் நிலையத்தில் ஆண் சடலம் – போலீசார் வசாரணை.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் போருந்து நிலையம் அருகில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று முன்தினம் சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஒசூர் அட்கோ போலீசார் அங்கு வந்து உடலை மீட்டு விசாரித்தனர். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் ஏதும் உடனடியாக தெரியவில்லை. பின்னர் அவரது உடல் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story