நெல்லிக்கொல்லை: பயணிகள் நிழற்குடை திறப்பு

நெல்லிக்கொல்லை: பயணிகள் நிழற்குடை திறப்பு
X
நெல்லிக்கொல்லை பகுதியில் பயணிகள் நிழற்குடை திறந்து வைக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம், புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நெல்லிக்கொல்லை ஊராட்சியில் பயணியர் நிழற்குடை கட்டிடத்தை புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ திறந்து வைத்தார். உடன் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story