கடலூர்: ஆயுதப்படை மைதானத்தில் ஆய்வு

X
கடலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வாராந்திர கவாத்து நடைபெற்றது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ஆயுதப்படை குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள புல், சிறு செடிகளை அகற்றி சுத்தமாக வைத்திருக்க அறிவுரை வழங்கினார். உடன் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
Next Story

