மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முனீஸ்வரர்
மதுரை தெற்கு வாசல் காய்கறி மார்க்கெட் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் இன்று (ஏப்.12) இரவு பௌர்ணமி தினத்தை முன்னிட்டு முனீஸ்வரருக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முனீஸ்வரரை தரிசனம் செய்தனர் வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன இதற்கான ஏற்பாட்டினை ஶ்ரீ முனீஸ்வரர் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.
Next Story






