அரிமளம்:அருகே குட்கா விற்றவர் கைது!

X

குற்றச் செய்திகள்
திருமயம் தாலுகா அரிமளம் அடுத்த அண்ணா நகரை சேர்ந்த மீனாட்சி (60). இவர் அண்ணா நகர் அருகே குட்கா பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த நிலையில் அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அரிமளம் காவல்துறையினர் அவரை கைது செய்து மேலும் அவரிடம் இருந்து குட்கா பாக்கெட்டுகளையும் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
Next Story