பகுதி சபா கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய மேயர்

X
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் நெல்லை டவுணில் பகுதி சபா கூட்டம் இன்று (ஏப்ரல் 14) காலை நடைபெற்றது. இந்த பகுதி சபா கூட்டத்தில் மேயர் ராமகிருஷ்ணன் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் பேட்டை பகுதி திமுக செயலாளர் நமச்சிவாயம் கோபி உள்ளிட்ட திமுகவினர், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
Next Story

