தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கி அமைச்சர்.

மதுரையில் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகளை அமைச்சர் வழங்கினார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் மத்திய அலுவலக வளாகத்தில் அம்­பேத்­கர் அவர்­க­ளின் பிறந்த நாளை முன்­னிட்டு இன்று (ஏப்.14)மாநகராட்சி பணியாளர்களுக்கு புத்தாடைகளை மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர்.இந்திராணி பொன் வசந்த்,மண்டலத்தலைவர் பாண்டிச்செல்வி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story