நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்கள்
மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் இன்று (ஏப்.14)நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள், வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு துறை வாரியான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா ,மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர் . சரவண புவனேசுவரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story




