வேலூர் மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை!!

வேலூர் மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை!!
X
வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஏப்ரல் 14) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர் ‌.
வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஏப்ரல் 14) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், 26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் மீது மதுவிலக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.
Next Story