எருச்சி கடை வீதியில் டூவீலர் விபத்து, ஒருவர் பலி

விபத்து செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம், எருச்சி கடை வீதியில் நேற்று இருசக்கர வாகனம் விபத்து ஏற்பட்டு அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்துள்ளார். விபத்து நடந்த இடத்தில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story