திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து ஆய்வு

திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து ஆய்வு
X
நாட்டரசன் கோட்டையில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்
சிவகங்கை மாவட்டம், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்றையதினம் (17.04.2025) நாட்டரசன்கோட்டை முதல்நிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளில் முதல்நிலை கழிவு சேகர பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) சத்தியமூர்த்தி, காளையார்கோவில் வட்டாட்சியர் திரு.முபாரக், பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) திருமதி பசலிக்கா ஜான்சி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்
Next Story