நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்க துறையை ஏவி காங்கிரஸ் தலைவர்கள்மீதுகுற்றப்பத்திரிகைதாக்கல்செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து விருதுநகரில் நகர பொறுப்பாளர் வெயிலுமுத்து தலைமையி

X
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்க துறையை ஏவி காங்கிரஸ் தலைவர்கள்மீதுகுற்றப்பத்திரிகைதாக்கல்செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து விருதுநகரில் நகர பொறுப்பாளர் வெயிலுமுத்து தலைமையில் ஆர்பாட்டம் - 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு...... விருதுநகர் ஜவகர மைதானம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மத்திய அரசை கண்டித்தும் நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்க துறையை மத்திய அரசு ஏவி விட்டு காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், விருதுநகர் தேசபந்து மைதானம் முன்பு நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நகர பொறுப்பாளர் வெயிலு முத்து மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி தலையை 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Next Story

