இரங்கல் அறிக்கை வெளியிட்ட எஸ்டிபிஐ மாவட்ட தலைவர்

இரங்கல் அறிக்கை வெளியிட்ட எஸ்டிபிஐ மாவட்ட தலைவர்
X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் கனி
நெல்லை மாநகர மேலப்பாளையத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் செய்யது அஹ்மது தாயார் ஆயிஷா பிவி (96) இன்று வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட தலைவர் கனி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை மூலம் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.
Next Story