கடலூர்: காட்டுமன்னார்கோவிலில் அதிகபட்ச மழை பதிவு

கடலூர்: காட்டுமன்னார்கோவிலில் அதிகபட்ச மழை பதிவு
X
கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவிலில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் இன்று (19.04.2025) காலை 8.30 மணி நிலவரப்படி காட்டுமன்னார்கோவில் பகுதியில் 3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story