உத்தனப்பள்ளி: விஷம் குடித்து முதியவர் தற்கொலை.

உத்தனப்பள்ளி: விஷம் குடித்து முதியவர் தற்கொலை.
X
உத்தனப்பள்ளி: விஷம் குடித்து முதியவர் தற்கொலை.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள அளேசீபம் அடுத்த தொட்டமெட்டரையை சேர்ந்தவர் நாகராஜ் (55) விவசாயியான. இவருக்கு உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணம் அடையா ததால் மனமுடைந்த அவர் 15-ஆம் தேதி அன்று விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு பெங்களூரு மருத்துவமனையில் சேர்க்கபட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இது குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story