பெருமாள் பேட்டை கிராமத்தில் எருது விடும் விழா.

X
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, போளூர் வடக்கு ஒன்றியம், AK படவேடு, பெருமாள் பேட்டை கிராமத்தில் நடைபெறும் எருது விடும் விழாவை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி. சரவணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன், போளூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர்.விசேகர் மற்றும் போளூர் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சாந்திபெருமாள் மற்றும் விழா குழுவினர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

