மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் !

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் !
X
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று (ஏப்ரல் 21) நடைப்பெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.அதன் பின் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதில் துணை ஆட்சியர் (ச.பா.தி) கலியமூர்த்தி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணன் உடனிருந்தனர்.
Next Story