பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கிய திமுகவினர்

மதுரை திருப்பரங்குன்றத்தில் நீர் மோர் பந்தலை திமுகவினர் தொடங்கி வைத்தனர்.
மதுரை தெற்கு மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி திமுக தகவல் தொழில் நுட்ப அணி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட மக்களின் தாகம் தீர்க்க நீர் மோர் பந்தலை தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளர் பாசபிரபு அவர்கள் இன்று (ஏப்.22) திறந்து வைத்தார். உடன் திருப்பரங்குன்றம் தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சுந்தரபாண்டியன், மாவட்டத் துணை ஒருங்கிணைப்பாளர் தினேஷ் தொகுதி ஒருங்கிணைப்பாளர் சிவா உட்பட தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளும் திருப்பரங்குன்றம் தொகுதி நிர்வாகிகளும் ஏராளமான கலந்து கொண்டனர்.
Next Story