மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம்

X
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று (ஏப்ரல் 23) பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் 20 பேர் கலந்து கொண்டு காவல் ஆணையாளர் சந்தோஷ் ஹாதிமணியிடம் புகார் மனுக்களை அளித்தனர்.இந்த புகார் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள ஆணையாளர் காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
Next Story

