தேனி மாவட்டத்தில் கட்டுரை, பேச்சுப் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் கட்டுரை, பேச்சுப் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்
X
மாவட்ட ஆட்சித் தலைவர்
தமிழகத்தில் ஜூலை மூன்றாம் தேதியை செம்மொழி நாளாக கொண்டாட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது அவரை முன்னிட்டு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை பேச்சுப் போட்டி நடத்தப்பட உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 11 மற்றும் 12வது படிக்கும் மாணவர்களுக்கு மே 9 ஆம் தேதி , கல்லூரி மாணவர்களுக்கு மே 10 ஆகிய நாட்களில் காலை 10 மணிக்கு போட்டிகள் நடைபெறும். மேலும் விபரங்களுக்கு 91596 68240 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
Next Story