கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்.

X
கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில் இன்று கிருஷ்ணகிரி நகர மன்ற தலைவர் பரிதா நவாப் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் பொறுப்பு துப்புரவு அலுவலர் வடிவேல் முன்னிலையில் அனைத்து துப்புரவு மேற்பார்வையாளர் கலந்து கொண்டனர். அப்போது எதிர்வரும் கோடை மழை காலங்களில் நகரத்தில் மேற்கொள்ள வேண்டிய தூய்மைப் பணிகள் குறித்து ஆலோசனை நடந்தது.
Next Story

