இலுப்பூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைது

இலுப்பூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைது
X
குற்றச்செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மதினாபட்டியைச் சேர்ந்த பால்ராஜ் (35), இலுப்பூர் கொங்காணிபட்டியைச் சேர்ந்த அழகுராஜா ஆகிய இருவரும் பூ மரத்துப்பட்டி சூரகுளத்துவயல் அருகே ஜேசிபி மற்றும் லாரியில் மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் தகவலின் பேரில் விரைந்து சென்ற இலுப்பூர் போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, மேலும் அவர்களிடமிருந்து ஜேசிபி மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.
Next Story