டூவீலர் மீது லாரி மோதியதில் ஒருவர் பலி

டூவீலர் மீது லாரி மோதியதில் ஒருவர் பலி
X
மதுரை அருகே நடந்த சாலை விபத்தில் ஒருவர் பலியானார்.
மதுரை திருப்பரங்குன்றம் நிலையூர் மீனாட்சி நகரை சேர்ந்த மகா காளீஸ்வரன் (42) என்பவர் ஆஸ்டின்பட்டி டீக்கடை அருகே இருசக்கர வாகனத்தில் நேற்று (ஏப் 26) சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி திடீரென அந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கிருந்தவர்கள் அடிபட்ட காளீஸ்வ ரனை மீட்டு மதுரை அரசு மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பாதி வழியிலேயே அவர் உயிரிழந்தார்.இது குறித்து போக்குவ ரத்து புலனாய் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story