பெரம்பலூரில் தூங்கிய பெண் பாம்பு கடித்து சாவு

பெரம்பலூரில் தூங்கிய பெண் பாம்பு கடித்து சாவு
X
தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் காலில் பாம்பு கடித்து இறந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.
பெரம்பலூரில் தூங்கிய பெண் பாம்பு கடித்து சாவு பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் பிரியா தம்பதி இவர்களுக்கு குழந்தை இல்லை,சரவணணுக்கு சொந்தாமான வயலில் உள்ள ஓட்டு வீட்டில் சரவணன் - பிரியா இருவரும் நேற்று தூங்கியுள்ளனர், தூங்கிக்கொண்டிருந்த பிரியாவின் காலில் பாம்பு கடித்துள்ளது, பிரியா பாம்பு கடித்தது குறித்து சரவணணிடம் தெரிவிக்க பிரியா பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Next Story