நீர் மோர் வழங்கிய அமைச்சர்
மதுரை நகரில் கோடை வெய்யிலில் மக்களின் தாகம் தணிக்கும் பொருட்டு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சருமான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தமது மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி அலுவலகம் முன்பு பொதுமக்களுக்கு நீர்மோர் உள்ளிட்ட குளிர்பானங்களை இன்று (ஏப்.27) வழங்கினார். இந்நிகழ்வில், மேயர் இந்திராணி பொன்வசந்த், மண்டல தலைவர் பாண்டிச்செல்வி, மாமன்ற உறுப்பினர் செல்வி செந்தில் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Next Story




