ரயில் மோதியதில் மூதாட்டி பலி

X
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி செல்லம்பட்டி அருகே சங்கம்பட்டியைச் சேர்ந்த பழனியம்மாள் (80) ஊரின் அருகே உள்ள மதுரை - போடி ரயில் பாதையில் நடந்து சென்றவர் மீது நேற்று (ஏப்.27) மதுரையில் இருந்து வந்த ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

